Kejriwal to BJP Office

'நாளை பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்கிறோம்; பிரதமர் எங்களை கைது செய்யட்டும்' - கெஜ்ரிவால்

நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

'இளைஞர்களை கோவில்களுக்கு வரவழைக்க இதை செய்யலாம்...' - இஸ்ரோ தலைவர் சோம்நாத் யோசனை

இளைஞர்களை கோவில்களுக்கு வரவழைக்க இதை செய்யலாம்... - இஸ்ரோ தலைவர் சோம்நாத் யோசனை
இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கோவில் நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அதிரடி பேட்டிங்: சென்னை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

பெங்களூரு அதிரடி பேட்டிங்: சென்னை அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்
பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 54 ரன்கள் அடித்தார்.

தூத்துக்குடி: ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடி: ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி; பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி; பிரதமர் மோடி தாக்கு
காங்கிரஸ் - ஆம் ஆத்மி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Kejriwal to BJP Office

'நாளை பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்கிறோம்; பிரதமர் எங்களை கைது செய்யட்டும்' - கெஜ்ரிவால்

நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அடுத்தது என்ன..? - மும்பை அணியின் பயிற்சியாளர் கேள்விக்கு ரோகித் அளித்த பதில்

அடுத்தது என்ன..? - மும்பை அணியின் பயிற்சியாளர் கேள்விக்கு ரோகித் அளித்த பதில்
ரோகித் சர்மா அடுத்த வருடம் விளையாடுவாரா என்பதை பற்றி முடிவு செய்யவில்லை என மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு

India is progressing rapidly
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூரு - சென்னை  ஆட்டம் மீண்டும் தொடக்கம்

மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூரு - சென்னை ஆட்டம் மீண்டும் தொடக்கம்

மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூரு - சென்னை ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீர் ரத்து

நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீர் ரத்து

நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை

குமரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வெப்ஸ்டோரி