'நாளை பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்கிறோம்; பிரதமர் எங்களை கைது செய்யட்டும்' - கெஜ்ரிவால்
நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
'நாளை பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்கிறோம்; பிரதமர் எங்களை கைது செய்யட்டும்' - கெஜ்ரிவால்
நாளை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பா.ஜ.க. அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அடுத்தது என்ன..? - மும்பை அணியின் பயிற்சியாளர் கேள்விக்கு ரோகித் அளித்த பதில்
ரோகித் சர்மா அடுத்த வருடம் விளையாடுவாரா என்பதை பற்றி முடிவு செய்யவில்லை என மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூரு - சென்னை ஆட்டம் மீண்டும் தொடக்கம்
மழையால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூரு - சென்னை ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீர் ரத்து
நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.